புதன், 14 செப்டம்பர், 2011

ஏய் ஆட்டக்காரா


தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே

ஓராம் கரகம் எடுத்துக்கிட்டே கன்னியாம்
ஓரூரு மேளங்கள் கொட்டிகிட்டே கன்னியாம்
கொட்டி மொளக்கிக்கிட்டு போர கன்னி யாரது?
நான் தாண்டி கன்னி மயிலோட போறவ
மயிலோட போரியா மணம் பார்க்கப் போரியா
சீர்காழி அம்மனோட சேர்ந்தாடப் போரியா?

தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே

ஓராம் கரகம் எடுத்துக்கிட்டே கன்னியாம்
ஓரூரு மேளங்கள் கொட்டிகிட்டே கன்னியாம்
கொட்டி மொளக்கிக்கிட்டு போர கன்னி யாரது?
நான் தாண்டி கன்னி மயிலோட போறவ
மயிலோட போரியா மணம் பார்க்கப் போரியா
சீர்காழி அம்மனோட சேர்ந்தாடப் போரியா?

தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே
ஏய் ஆட்டக்காரா
ஏய் ஆட்டக்காரா
ஏய் அண்ணாமலே
ஏய் அண்ணாமலே
எல்லளவும்
எல்லளவும்
ஓ மனசும்
ஓ மனசும்
எளகலயா
எளகலயா

இவ்வகையில் எத்தனையோ மாரியம்மன் தாலாட்டுப் பாடல்கள் நம்மிடையே ஆங்காங்கே இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. அம்மை நோய் ஏற்படும் போது அதாவது 'அம்மாபாத்து' எனும் நோயைக் கூட நம்மவர்கள் அம்மன் நேரடியாக வந்து அவர்கள் மீது குடியேறியிருப்பதாக



ஏய் ஆட்டக்காரா
ஏய் அண்ணாமலே
ஏய் அண்ணாமலே
எல்லளவும்
எல்லளவும்
ஓ மனசும்
ஓ மனசும்
எளகலயா
எளகலயா

இவ்வகையில் எத்தனையோ மாரியம்மன் தாலாட்டுப் பாடல்கள் நம்மிடையே ஆங்காங்கே இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. அம்மை நோய் ஏற்படும் போது அதாவது 'அம்மாபாத்து' எனும் நோயைக் கூட நம்மவர்கள் அம்மன் நேரடியாக வந்து அவர்கள் மீது குடியேறியிருப்பதாக


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக